வெங்காயத்தின் விலையை கேட்டாலே கண்ணீர் வரும் அளவிற்கு அதன் விலை உயர்ந்து வருகிறது. மறுபுறம் இதே காலத்தில் அரசின் அலட்சியத்தால் 30 ஆயிரத்து 400 டன் வெங்காயம் அழுகி வீணாகியிருக்கிறது.
வெங்காயத்தின் விலையை கேட்டாலே கண்ணீர் வரும் அளவிற்கு அதன் விலை உயர்ந்து வருகிறது. மறுபுறம் இதே காலத்தில் அரசின் அலட்சியத்தால் 30 ஆயிரத்து 400 டன் வெங்காயம் அழுகி வீணாகியிருக்கிறது.